தீபாவளியை முன்னிட்டு, லெப். கேணல். ஈழப்பிரியன் நினைவாக, வறுமைக்கோட்டிற்கு உட்பட்டர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

போரால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் அன்றாட தேவையை பூர்த்திசெய்யும் நோக்கில் தாய்நிலம் அறக்கட்டளையின் கோரிக்கையின் அடிப்படையில் லண்டனில் உள்ள மனித உரிமைசெயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டாளரான  எம்.அனீஸால் அவர்களால் கடந்த வாரம் சாவகச்சேரியில் உள்ள தாய்நிலம் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மூவருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.  போரில் பெற்றோரை இழந்த விநாயகபுரம் இயக்கச்சியைச்சேர்ந்த மாணவன் ஒருவருக்கும், கிராஞ்சி சிவபுரம் பிருந்தாவன வீதி பகுதியில் வசிக்கும் பெண்தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த மணவன் ஒருவனுக்கும், … Continue reading தீபாவளியை முன்னிட்டு, லெப். கேணல். ஈழப்பிரியன் நினைவாக, வறுமைக்கோட்டிற்கு உட்பட்டர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு